சனி, 2 பிப்ரவரி, 2019

நல்லகுட்டி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி

பிதாமகனார் சிங்கம்பட்டி ஜமீன்தார்

திவான் பகதூர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி

முப்பதாவது தலைமுறையில் தோன்றியவர்...

முன்னோர்களை போன்றவர் அல்ல...

வெகுஜன பூஜிதர்....

தயாள குணசீலர் ....

மறைவழிநிற்கும் மாமன்னர் அவரது தயாளகுண சீலத்தினை உணர்த்தி என்றும் நின்று பேசும் நினைவு சின்னங்களான

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை,

  அரசு மேனிலை பள்ளி

இரண்டும் அண்ணார் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன ...

மேலும் அவர் சென்னையில் உள்ள

விக்டோரியா கேஸில் கோஷா மருத்துவ பெருமனை,

காசி ஹிந்துக்கல்லூரி ,

மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனை,

லேடி அமிட் ஹீஹூல் (வெல்லிங்டன் நர்ஸிங் ஹோம்) சென்னை ,

நாகர்கோவில் இரக்க்ஷின்யசேனை முதலிய நிறுவனங்களுக்கு எல்லாம் தாராளமாக நிதி உதவி செய்துள்ளார்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக