சிங்கம்பட்டி ஜமீன்கள் மிகுந்த தெய்வபக்தி கொண்டவர்கள் ...
தென்பகுதியில் உள்ள பல சிவன் ஆலயங்களுக்கு அவர்களுக்கு சொந்தமான காரையார் பகுதியில் இருந்து கோவில் கொடிமரத்திற்கு தேவையான மரங்களை உடல் பலம் வாய்ந்த தங்கள் ஜமீன் மறவர்கள் மூலமாகவே அனுப்பினார்கள் ...
அதில் ஒன்று தான் புகழ் பெற்ற ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் ஆலயம்
சிறுதாலி கட்டி மறவர்களின் திருவிழா விவரங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக