வியாழன், 15 ஜூன், 2017

இண்டெர்நெட் யுகத்தில் சிங்கம்பட்டி மறவர் சமூகத்தார் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்ட மறந்த குலதெய்வத்தின் பெயர்கள்.....

சிவபெருமானின் பூதகணங்களுக்கு

எல்லாம் ராஜாவாகிய....

"பூதராஜா "சங்கிலி பூதத்தார் சுவாமியின்

பெயரினை அவரது பக்தர்களின்

குடும்பத்தில் வாரிசாக வரும்

ஆண் பிள்ளைகளுக்கு

"பூதராஜா’"

"பூதராசு

"பூதத்தான்"

"பூதப்பாண்டியன்"

"பூதலிங்கம்"

பெண்பிள்ளைகளுக்கு

"பூதம்மாள்"

என்றே சூட்டிவந்தார்கள்....

தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் ‘பூதராஜா’வை சுருக்கி ‘பூஜா’ என்றும் பெயர் சூட்டி வருகிறார்கள்.....

வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் குலதெய்வங்கள் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதையே கவுரவ குறைச்சலாக நினைத்துவிட்டார்கள் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக